கை வந்த கழுகுகள்

இறக்கை வைத்த விரியன்கள்
கண் கொத்தும் கழுகள்
பிணந்தின்னிப் பேய்கள்
உயிர் காவும் வேதாளங்கள்

கை வந்த கழுகுகள்

இறக்கை வைத்த விரியன்கள்
கண் கொத்தும் கழுகள்
பிணந்தின்னிப் பேய்கள்
உயிர் காவும் வேதாளங்கள்

கொண்டாட்டம் தினம் கொண்டாட்டம் புலம் பெயர்ந்த தமிழனுக்கு நித்தம் நித்தம் கொண்டாட்டம்


கொண்டாட்டம் தினம் கொண்டாட்டம்

புலம் பெயர்ந்த தமிழனுக்கு நித்தம் நித்தம் கொண்டாட்டம்

மற்றும் தஞ்சம் புகுந்த இளசுகட்கோ இரவு பகலா ஓயாமல்

இன்ரநெற்றில் பேசுவதில் தீராத கொண்டாட்டம்

ஈழத்தின் குமுறல்கள்


இங்கு மழை வானின்று பொழிகின்றது
அங்கு அது கண்ணோரம் பொழிகின்றது
பாட்டு சொல்வார் பின் வீரம் மொழிவார்
தன் பிள்ளை என்றவுடன் நாடு விட்டு நாடு செல்வார்
தாய் நாடு வேண்டுவோராம்..

வேண்டியது தமிழீழம்!


ஞாலம் தமிழை எவன் வைத்தாலும்,
ஞாயம் என்னவிதி செய்தாலும்,
காலம் என்னவிடை சொன்னாலும்,
கனிய வேண்டியது தமிழீழம்!

புல தமிழா!!!!


புல தமிழா!!!!
உன் இருப்புக்கு ,இயங்கிகளுக்கும்
உனக்கு தேவை

திலீபனின் தமிழீழம் தடுக்க முடியாத ஓர் பிரசவம்....

தியாகத்தின் திரி கருகி
மயானத்தில் நீதி புதைந்த நாள் இன்று
கண்ணீரில் ஊறிய கண்கள்
கார் முகிலால் மூடிய நெஞ்சம்
வெம்பி வெம்பி வீங்கிய
வெடிக்காத இதயத்தின் விளிம்புகள்

விடிவு தோன்றுமா?


சண்டைகள் சாய்ந்து சச்சர வோய்ந்து
சமத்துவம் என்றுவரும் - வெடிக்
குண்டுகள் ஓசை, கொலை வெறிப் பேச்சு
கேளா நாள்வருமா?

எச்சரிக்கை


துன்பம் மனித வாழ்வில் ஓர் பக்கம்
துன்பம் ஈழத்தமிழன் வாழ்வின் முழுப்பக்கம்
அன்னையை அழிப்பினும்
வேட்டுக்கள் தாலாட்ட வளர்ந்திவோம்

நீங்களும் இரவும் நாங்களும்


ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தைப் பிடிக்க
விரைந்து கொண்டிருக்கும் எங்களை மறித்து
உங்களின் கரங்கள் நீளும்
நிற்போம்

விடியும் வரை

அதிகம்

தேடல்