
தலைவன் வருவான்டா தமிழா..
ராஜா ராஜா சோழன் கொடுத்தாண்ட புலிக்கொடி
தொடுத்தான்ர என் அண்ணன் ஈழத்தில் சோழப்போரை
என் அண்ணன் மறுபடியும் வருவான்ரா
தமிழ் ஈழம் வென்று தருவான்ரா
தளராதே தமிழா தளராதே
தமிழீழத்தில் புலிக்கொடி பறக்கும் தளராதே
தமிழா முப்படையும் வரும்
மும் முனையிலும் மோதும்
பண்டாரவன்னியன் ஆண்டவன்னி மண்ணடா
என் அண்ணன் ஈழமண்ணில் எதிரிகள் யாவரையும்
விடப்போவதில்லை
எதிரியின் உடல்கள் யாவும் வந்து குவியுமடா
வன்னிமண்ணிலே தளராதே தமிழா தளராதே
நீரில் எரியும் திபமடா வற்றாப்பளை தீயில் எரிவதா
அண்ணன் விடப் போவதில்லையடா
இங்கு எங்கே சிங்களவனை ஆழவிட்டது யாரடா
அண்ணன் படை விரட்டுமடா
இங்கு தமிழன் ஆளுவானடா தளராதே தமிழா தளராதே
அண்ணன் சொல்லில் அண்ணன் படை தமிழீழம் படைக்குமடா
காலம் வரும் நல்ல நேரம் வரும்
கண்ணிமைக்கும் நேரத்தில் அண்ணன் படை பாயும்
எதிரி கண்ணில் ஈழமண்ணை துவுமாடா
தளராதே தமிழா தளராதே
அண்ணன் படை தமிழீழம் வென்று தரும்
மகிந்தாவின் மானம் தெருவெங்கும் நாய் இழுக்கும்
தமிழனின் வீரம் புலிக்கொடியாய் வானில் பறக்குமடா
சோனியாவின் துண்டு சாணியாக மாறும்
தளராதே தமிழா
அண்ணனின் கையில் இன்னும் வீரமுண்டு
தளராதே தமிழா தளராதே
தமிழா தளராதே தமிழா