தியாகி திலீபன்


திலீபன் என்றதுமே தித்திக்கும் என் மனது
சோகத்தையும் வென்றதொரு புல்லரிப்பு
என் இதயத்தில் எழுந்து வரும்
உலகத்தில் உன்னதமாய் ஓர் உயிர் பிரிந்ததென்றால்

அடிமைச்சிறை தகர்...

பிறப்பிலிருந்து மரணம் வரை
அறியாமை உனது வாழ்வானதோ?
மழைக்குத் தோன்றி
மாண்டு போகும் மண்புழுவா நீ?

யாரிவர்?


16 வயசில் பல ஆசை வருமே-
இனம்மேலொரு ஆசை எவருக்கும் வருமா?

திசைக்கொன்றாய் பறக்கும் சிட்டு குருவி
வெடிகுண்டை தன் மடியில் - காவி

கை வந்த கழுகுகள்

இறக்கை வைத்த விரியன்கள்
கண் கொத்தும் கழுகள்
பிணந்தின்னிப் பேய்கள்
உயிர் காவும் வேதாளங்கள்

கை வந்த கழுகுகள்

இறக்கை வைத்த விரியன்கள்
கண் கொத்தும் கழுகள்
பிணந்தின்னிப் பேய்கள்
உயிர் காவும் வேதாளங்கள்

கொண்டாட்டம் தினம் கொண்டாட்டம் புலம் பெயர்ந்த தமிழனுக்கு நித்தம் நித்தம் கொண்டாட்டம்


கொண்டாட்டம் தினம் கொண்டாட்டம்

புலம் பெயர்ந்த தமிழனுக்கு நித்தம் நித்தம் கொண்டாட்டம்

மற்றும் தஞ்சம் புகுந்த இளசுகட்கோ இரவு பகலா ஓயாமல்

இன்ரநெற்றில் பேசுவதில் தீராத கொண்டாட்டம்

ஈழத்தின் குமுறல்கள்


இங்கு மழை வானின்று பொழிகின்றது
அங்கு அது கண்ணோரம் பொழிகின்றது
பாட்டு சொல்வார் பின் வீரம் மொழிவார்
தன் பிள்ளை என்றவுடன் நாடு விட்டு நாடு செல்வார்
தாய் நாடு வேண்டுவோராம்..

வேண்டியது தமிழீழம்!


ஞாலம் தமிழை எவன் வைத்தாலும்,
ஞாயம் என்னவிதி செய்தாலும்,
காலம் என்னவிடை சொன்னாலும்,
கனிய வேண்டியது தமிழீழம்!

புல தமிழா!!!!


புல தமிழா!!!!
உன் இருப்புக்கு ,இயங்கிகளுக்கும்
உனக்கு தேவை

திலீபனின் தமிழீழம் தடுக்க முடியாத ஓர் பிரசவம்....

தியாகத்தின் திரி கருகி
மயானத்தில் நீதி புதைந்த நாள் இன்று
கண்ணீரில் ஊறிய கண்கள்
கார் முகிலால் மூடிய நெஞ்சம்
வெம்பி வெம்பி வீங்கிய
வெடிக்காத இதயத்தின் விளிம்புகள்

விடியும் வரை

அதிகம்

தேடல்