கண்ணீர்க்கயிறு.....


என்
இதயத்திலிருந்து
உன்னை
எவராலும்
இறைக்கிவைக்க இயலாது

அன்னை தேசம்


அன்னை தேசம்
சிந்தும் குருதி
அகிலம் எங்கும்
உறைய வைத்தும்

ஈழத்து அகதியாய் நான்...


நாளை நான் உயிரோடு
இருப்பேனா ஈழத்தில்
நண்பனின் இறந்தவிட்டில்
இன்று நான்

விடுதலை...!!!


விடுதலை என்பது
விடுகதை அல்ல
வெற்றியும் எளிதல்ல

கல்லாய் நீயும் இருப்பதோ..!

பல்லாண்டு காலமாய் ஆண்ட தமிழ்
அடிமையாய் கிடப்பதா?
சொல்லாண்டு தமிழினம்
அடிபட்டு சாவதா?

பொடியன்


நான் பொடியந்தான்
கொஞ்சம் தன்மானமுள்ள
தமிழ் பொடியன்
பொடியன் என்ற சொல்

சயனைடு


வாடகைத் தாயின் மார்பில்
அனாதைக் குழந்தைகளாய்
அகதிகள்.

தியாகி திலீபன்


திலீபன் என்றதுமே தித்திக்கும் என் மனது
சோகத்தையும் வென்றதொரு புல்லரிப்பு
என் இதயத்தில் எழுந்து வரும்
உலகத்தில் உன்னதமாய் ஓர் உயிர் பிரிந்ததென்றால்

அடிமைச்சிறை தகர்...

பிறப்பிலிருந்து மரணம் வரை
அறியாமை உனது வாழ்வானதோ?
மழைக்குத் தோன்றி
மாண்டு போகும் மண்புழுவா நீ?

யாரிவர்?


16 வயசில் பல ஆசை வருமே-
இனம்மேலொரு ஆசை எவருக்கும் வருமா?

திசைக்கொன்றாய் பறக்கும் சிட்டு குருவி
வெடிகுண்டை தன் மடியில் - காவி

விடியும் வரை

அதிகம்

தேடல்