
விளக்கேற்றும் நேரம்
கார்த்திகை 27!
காந்தள் மலர்ந்து கண் சிமிட்டும்.
வானோடும் முகிலிறங்கி
நாடெங்கும் நீர் தெளிக்கும்.
காற்றோடு குளிர்கலந்து
மேனி சில்லிட வைக்கும்.
காந்தள் மலர்ந்து கண் சிமிட்டும்.
வானோடும் முகிலிறங்கி
நாடெங்கும் நீர் தெளிக்கும்.
காற்றோடு குளிர்கலந்து
மேனி சில்லிட வைக்கும்.









