விழிகளில் கனல் கொண்டு
வீரர்கள் அணிநடை தொடரும்
வெஞ்சமரில் களமாடி பகைவர்
கந்தக பூக்கள் காற்றோடு கலக்கும்
விடுதலை தேடும் மண்ணில்
புலியென எழுந்து வந்தோம்
தடையினை தேடி வெல்லும்
புயலென நாம் நிமிர்வோம்
இதயம் கணக்கும் கனவோடு
பகைவர் உடலை சரிப்போம்
இருளை கிழிக்கும் ஒளியாகி
பொழுதை தந்து சிரிப்போம்
உடல்கள் எல்லாம் வெடியாகி
உயிரை தந்து மிட்ப்போம் ஈழம்
No comments:
Write comments