அலையொன்று அடித்தோய்ந்ததம்மா

 


தேசக்காற்றே அனல் வீசியதேன் - எம்
தேவனையும் நீ பறித்ததேன்
தேசத்தின் குரல் ஓயந்து நாம்
திகைத்து நின்றோம் - இன்று

தேசியகீதமே அழிந்ததம்மா !

அலையொன்று அடித்தோய்ந்ததம்மா
அந்த ஆண்டவனும் எம்மை மறந்தானம்மா
தமிழின் செல்வனை பறித்தானம்மா
எம் தாயக வேள்வியை அணைத்தானம்மா

No comments:
Write comments

விடியும் வரை

அதிகம்

தேடல்