நறுக்குகள் - இலக்கியம்

 

களத்தில்
நிற்கிறேன்...

என்
இலக்கியத்தில்
அழகில்லை
என்கிறாய்.

தோரணம்
கட்டும்
தொழிலோ
எனக்கு?

வாளில்
அழகு தேடாதே
கூர்மை பார்.

No comments:
Write comments

விடியும் வரை

அதிகம்

தேடல்