நறுக்குகள் - மனிதன்

 

இவன்
பசுவின் பாலைக்
கறந்தால்

"பசு பால் தரும்"
என்கிறான்.

காகம்
இவன் வடையை
எடுத்தால்

"காகம்
வடையைத் திருடிற்று"
என்கிறான்.

இப்படியாக
மனிதன்...

No comments:
Write comments

விடியும் வரை

அதிகம்

தேடல்