ஒருமை

 

சட்டம்
கவனித்த
கொலைகாரனை
தண்டித்தது
நீதிபதி

சட்டம் கவனிக்காத
கொலைகாரனை
தண்டித்தது
போராளி!

  • கவிஞர் : காசி ஆனந்தன்

No comments:
Write comments

விடியும் வரை

அதிகம்

தேடல்